Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஊழியர்களுக்கு உதவப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன: இங் சீ மெங்

ஊழியர்களுக்கு உதவும் ஆதரவுத் திட்டங்களை உறுதிசெய்வதன் தொடர்பில் பல முயற்சிகள் எடுக்கப்படுவதாகத் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
ஊழியர்களுக்கு உதவப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன: இங் சீ மெங்

(கோப்புப் படம்: CNA)

ஊழியர்களுக்கு உதவும் ஆதரவுத் திட்டங்களை உறுதிசெய்வதன் தொடர்பில் பல முயற்சிகள் எடுக்கப்படுவதாகத் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட தேசியத் திட்டங்களும் அவற்றில் அடங்கும்.

வேலைவாய்ப்புகளை அவர்கள் நழுவவிடாமல் பார்த்துக்கொள்ளும் நோக்கில் குடியிருப்பு வட்டாரங்களில் வேலைவாய்ப்புக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.

அண்மையில் நடத்தப்பட்ட வேலை வாய்ப்புக் கண்காட்சியில் 16,000 வேலை வாய்ப்புகள் இருந்தன.

பொங்கோல், செங்காங், ஹவ்காங் ஆகிய வட்டாரங்களில் தொடங்கி, ஜூரோங், வெஸ்ட் கோஸ்ட், ஆகிய வட்டாரங்கள் வரை, தீவு முழுவதும் வேலை வாய்ப்புக் கண்காட்சிகள் இடம்பெற்றதாகத் திரு. இங் குறிப்பிட்டார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்