Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர்க் கலைத்துறைக்கு 30 ஆண்டுகளுக்கும் மேல் பங்காற்றியவருக்கு 'கலாரத்னா' விருது

கலைகளை எவ்வாறு மக்களிடம் கொண்டுசேர்ப்பது என்பதில் இளம் தலைமுறையினர் கவனம் செலுத்தவேண்டும் என்கிறார், SIFAS எனும் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் கலாரத்னா விருதை வென்ற திரு அரவிந்த குமாரசுவாமி

வாசிப்புநேரம் -

கலைகளை எவ்வாறு மக்களிடம் கொண்டுசேர்ப்பது என்பதில் இளம் தலைமுறையினர் கவனம் செலுத்தவேண்டும் என்கிறார், SIFAS எனும் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் கலாரத்னா விருதை வென்ற திரு அரவிந்த குமாரசுவாமி

சிங்கப்பூர்க் கலைத்துறையில், 30 ஆண்டுக்கும் மேலாக ஆற்றிய பங்கிற்காக அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்