சிங்கப்பூர்க் கலைத்துறைக்கு 30 ஆண்டுகளுக்கும் மேல் பங்காற்றியவருக்கு 'கலாரத்னா' விருது
கலைகளை எவ்வாறு மக்களிடம் கொண்டுசேர்ப்பது என்பதில் இளம் தலைமுறையினர் கவனம் செலுத்தவேண்டும் என்கிறார், SIFAS எனும் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் கலாரத்னா விருதை வென்ற திரு அரவிந்த குமாரசுவாமி
கலைகளை எவ்வாறு மக்களிடம் கொண்டுசேர்ப்பது என்பதில் இளம் தலைமுறையினர் கவனம் செலுத்தவேண்டும் என்கிறார், SIFAS எனும் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் கலாரத்னா விருதை வென்ற திரு அரவிந்த குமாரசுவாமி
சிங்கப்பூர்க் கலைத்துறையில், 30 ஆண்டுக்கும் மேலாக ஆற்றிய பங்கிற்காக அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டது.