Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பிள்ளைகளைத் தமிழ் பேசத் தூண்டிய பயணம்

பிள்ளைகளுக்குத் தமிழார்வத்தைத் தூண்ட எத்தனையோ வழிகள். அது வகுப்பறையில் தான் தொடங்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. 

வாசிப்புநேரம் -

பிள்ளைகளுக்குத் தமிழார்வத்தைத் தூண்ட எத்தனையோ வழிகள். அது வகுப்பறையில் தான் தொடங்கவேண்டும் என்ற கட்டாயமில்லை.

அவர்களுக்கு விருப்பமான வெளிப்புறங்களில், சுவாரஸ்யமான நடவடிக்கைகளில் ஈடுபட வைப்பதன் மூலம், அவர்களைத் தமிழ்ப் பேசத் தூண்ட முடியும்.

அந்த நோக்கத்தோடு, தமிழ்மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழு
நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.

"ஆஹா! இன்பமான கற்றல் பயணம்"

அதன் அறிமுக விழா ஆற்று சஃபாரியில் இன்று நடைபெற்றது.

செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவருமான திரு விக்ரம் நாயர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

பெற்றோர், பிள்ளைகளிடையே நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.

அங்கு சென்றிருந்த நிருபர் வினோத் காணொளியில் விவரிக்கிறார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்