சிங்கப்பூர் கவிஞர்களைப் போற்றும் காணொளி - நாரண புதுமைப்பித்தன்
சிங்கப்பூர் கவிஞர்களைப் போற்றும் காணொளி - நாரண புதுமைப்பித்தன்
வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்க் கவிஞர்களை அங்கீகரிக்கும் வகையில் கவிமாலை அமைப்பு சிறப்புக் காணொளிகளை வெளியிட்டுவருகிறது.
"சிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும்" என்ற தலைப்பில் தமிழ் மொழி மாதத்தையொட்டி தினமும் சமூக ஊடகங்களில் உள்ளூர்க் கவிஞர்கள் பற்றிய சிறப்புத் தொகுப்பு வெளியிடப்படுகிறது.
இன்றைய தொகுப்பில் இடம்பெற்றும் கவிஞர் திரு நாரண புதுமைப்பித்தன்.