Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கரி அடுப்பில் பொங்கல் வைக்கலாமா?ஆட்டுக்கல்லில் மாவாட்டலாமா? கிராஞ்சி பண்ணையில் கிராமத்து அனுபவம்

இந்திய மரபுடைமை நிலையம் ஏற்பாடு செய்துள்ள சிறப்புப் பொங்கல் கொண்டாட்டங்களில் கிராமத்து அனுபவமும் ஒன்று.

வாசிப்புநேரம் -

இந்திய மரபுடைமை நிலையம் ஏற்பாடு செய்துள்ள சிறப்புப் பொங்கல் கொண்டாட்டங்களில் கிராமத்து அனுபவமும் ஒன்று.

கிராஞ்சி பண்ணையில் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த 3 மணி நேர அனுபவம், கரி அடுப்பில் பொங்கல் வைப்பது, தோரணம் பின்னுவது, ஆட்டுக்கல்லில் மாவாட்டுவது, கரும்பு நட்டுவைப்பது என்று பல்வேறு வித்தியாசமான நடவடிக்கைகளை வழங்கியது.

மேல் விவரங்களை இன்றிரவு 8.30 மணிச் 'செய்தி'யில் காணலாம்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்