நாடகத்தின் மூலம், உலகை மேலும் அழகாக்கலாம் என்கிறார் இவர்... (காணொளி)
நாடகத்தின்மூலம் நம்மைச் சுற்றியிருக்கும் உலகத்தை மேலும் அழகாக்க முடியும் என்கிறார் இந்துமதி தமிழ்ச்செல்வன்.
வாசிப்புநேரம் -
நாடகத்தின்மூலம் நம்மைச் சுற்றியிருக்கும் உலகத்தை மேலும் அழகாக்க முடியும் என்கிறார் இந்துமதி தமிழ்ச்செல்வன்.
LASALLE கலைக்கல்லூரியின் 2021ஆம் ஆண்டுப் பட்டதாரிகளில் ஒருவர் அவர்.
அவரிடம் மேலும் பேசித் தெரிந்துகொண்டது 'செய்தி'.