வாழ்க்கைத்தொழில் வழிகாட்டியாக 30 ஆண்டு அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்பவர்
தொழில்நுட்பத் துறையைக் கைவிட்ட ஒருவரை அதிகமானோருக்கு உதவக்கூடிய வாழ்க்கைத்தொழில் வழிகாட்டியாக மாற்றியுள்ளது கொரோனா கிருமிப்பரவல் சூழல்.
வாசிப்புநேரம் -
தொழில்நுட்பத் துறையைக் கைவிட்ட ஒருவரை அதிகமானோருக்கு உதவக்கூடிய வாழ்க்கைத்தொழில் வழிகாட்டியாக மாற்றியுள்ளது கொரோனா கிருமிப்பரவல் சூழல்.
புதிய முயற்சியில் புத்துணர்வுடனும் நம்பிக்கையுடனும் முன்னேறுகிறார் அவர்.
'புதிய பாதை' தொடரின் இறுதி பாகத்தில், திரு. சுரேஷின் கதை.