Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொய்ப் புகார் தந்த இல்லப் பணிப்பெண்ணுக்கு 3 வாரச் சிறைத் தண்டனை

சிங்கப்பூர் முதலாளியுடன் உடலுறவில் ஈடுபட்ட 28 வயது வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்ணுக்கு 3 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
பொய்ப் புகார் தந்த இல்லப் பணிப்பெண்ணுக்கு 3 வாரச் சிறைத் தண்டனை

(படம்: TODAY )


சிங்கப்பூர் முதலாளியுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட 28 வயது வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்ணுக்கு 3 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒப்புதலுடன் உடலுறவில் ஈடுபட்டபோதும் ஆடவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த இல்லப் பணிப்பெண் பொய்ப் புகார் அளித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அவர் வீட்டு வேலையை மோசமாகச் செய்ததால் வேலை அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்படும் என்று அறிந்த பின்னர் லம்னிதாம் காவல்துறையுடம் பொய்ப் புகார் அளித்தாகக் கூறப்படுகிறது.

இந்திய நாட்டவரான லம்னிதாம் கம்போங் ஜவா அக்கம்பக்கக் காவல் நிலையத்தில் ஏப்ரல் 21ஆம் தேதியன்று புகார் பதிவுசெய்தார்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்