பெரிய அளவிலான வர்த்தக நிகழ்ச்சிகளுக்கும் மாநாடுகளுக்கும் ஏற்பாடு செய்யப் பலரும் முன்வருகின்றனர் - சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம்
பெரிய அளவிலான வர்த்தக நிகழ்ச்சிகளுக்கும் மாநாடுகளுக்கும் ஏற்பாடு செய்யப் பலரும் முன்வருவதாகச் சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் தெரிவித்துள்ளது.
பெரிய அளவிலான வர்த்தக நிகழ்ச்சிகளுக்கும் மாநாடுகளுக்கும் ஏற்பாடு செய்யப் பலரும் முன்வருவதாகச் சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் தெரிவித்துள்ளது.
பொருளியல் நடவடிக்கைகளைக் கட்டங்கட்டமாக மீண்டும் தொடங்கும் வகையில், 250 பேர் வரை பங்கெடுக்கும் நிகழ்ச்சிகளுக்கு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது.
அவற்றுக்குரிய விண்ணப்பங்களை ஏற்பாட்டாளர்கள் இம்மாதத் தொடக்கத்திலிருந்து கழகத்திடம் சமர்ப்பித்து வருகின்றனர்.