Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மோடியின் ஆட்சி நீடிக்குமா? - கவனிப்பாளர்களின் கருத்து

இந்தியப் பொதுத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சி, சென்ற தேர்தலைப்போல் இம்முறை அறுதிப் பெரும்பான்மை பெறுவது சாத்தியமில்லை என கவனிப்பாளர்கள் சிலர் முன்னுரைத்துள்ளனர்.

வாசிப்புநேரம் -

இந்தியப் பொதுத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சி, சென்ற தேர்தலைப்போல் இம்முறை அறுதிப் பெரும்பான்மை பெறுவது சாத்தியமில்லை என கவனிப்பாளர்கள் சிலர் முன்னுரைத்துள்ளனர்.

அரசாங்கத்தை அமைக்க 272 இடங்கள் தேவை.

ஆனால், பாரதீய ஜனதா இருநூற்றுக்கும் குறைவான இடங்களையே கைப்பற்றும் என்று இந்தியாவிலுள்ள எமது நிருபர் சஹீரா பேகம் சந்தித்த சில கவனிப்பாளர்கள் தெரிவித்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்