நற்பணிப் பேரவையும் மெஸ்ரா அமைப்பும் இணைந்து வழங்கிய தீபாவளி அன்பளிப்பு
மக்கள் கழகத்தின் நற்பணிப் பேரவையும், மெஸ்ரா எனும் மலாய் நடவடிக்கைச் செயற் குழுவின் ஒருங்கிணைப்பு அமைப்பும் முதன்முறையாக இணைந்து, லிட்டில் இந்தியாவிலுள்ள சுமார் 1000 குடியிருப்பாளர்களுக்குத் தீபாவளி அன்பளிப்புகளை வழங்கி உள்ளன.
மக்கள் கழகத்தின் நற்பணிப் பேரவையும், மெஸ்ரா எனும் மலாய் நடவடிக்கைச் செயற் குழுவின் ஒருங்கிணைப்பு அமைப்பும் முதன்முறையாக இணைந்து, லிட்டில் இந்தியாவிலுள்ள சுமார் 1000 குடியிருப்பாளர்களுக்குத் தீபாவளி அன்பளிப்புகளை வழங்கி உள்ளன.
அந்த முயற்சிக்குச் சுமார் 50 தொண்டூழியர்கள் தோள்கொடுத்தனர்.
தீபாவளிக் கொண்டாட்ட உணர்வை வசதி குறைந்தவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கொண்டு சேர்ப்பது அவர்களுடைய நோக்கம். அதற்காக இரு அமைப்பின் தொண்டூழியர்களும் சிறப்பு முயற்சியில் ஈடுபட்டனர்.