Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தேசிய தின அணிவகுப்புக்கு அயராது உழைத்தவர்களுக்கு நன்றி : அதிபர் ஹலிமா

உற்சாகமூட்டும் வார்த்தைகளால் தமக்குக் கூடுதல் உத்வேகம் கிடைத்திருப்பதாக அதிபர் ஹலிமா Facebook பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
தேசிய தின அணிவகுப்புக்கு அயராது உழைத்தவர்களுக்கு நன்றி : அதிபர் ஹலிமா

(படம்: MCI)

சிங்கப்பூர் அதிபராகத் தாம் பங்கேற்ற முதல் தேசிய அணிவகுப்பையொட்டி பலரும் வாழ்த்துகள் தெரிவித்திருப்பதாகத் திருமதி ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார்.

உற்சாகமூட்டும் வார்த்தைகளால் தமக்குக் கூடுதல் உத்வேகம் கிடைத்திருப்பதாக அதிபர் ஹலிமா Facebook பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

(படம்: MCI)

தமக்களித்த ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

அணிவகுப்புக்கு அயராது உழைத்தவர்களையும் அதிபர் பாராட்டினார்.

அனைத்து படைப்புகளையும் தாம் கண்டு ரசித்ததாகக் கூறினார் திருமதி ஹலிமா.

(படம்: MCI)

சிறியவர் முதல் பெரியவர் வரை உற்சாகத்தில் படைத்த படைப்புகள் அனைத்தும் பிரம்மாண்டமாய் இருந்தன.

சிங்கப்பூரர்களுடன் இணைந்து அணிவகுப்பைக் கண்டுகளித்ததில் மிக்க மகிழ்ச்சி என்றும் அதிபர் ஹலிமா கூறியிருந்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்