தேசிய தின கொண்டாட்டத்தில் சுகாதார முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன
தேசிய தின கொண்டாட்டத்தில் சுகாதார முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன
தேசிய தினக் காட்சி அங்கத்தில் இடம்பெறும் படைப்புகளில் இம்முறை 90க்கும் குறைவானவர்களே பங்கு பெறவிருக்கின்றனர்.
வழக்கமாக, ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக மூவாயிரத்துக்கும் அதிகமான கலைஞர்கள் ஆடல், பாடல், நடனப் படைப்புகளில் கலந்துகொள்வர்.
பங்கேற்பாளர்களுக்கான சுகாதார முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.