Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வேட்புமனுத் தாக்கல் நிலையங்களுக்குச் செல்லும் உத்தேச வேட்பாளர்கள்

இன்று வேட்புமனுத் தாக்கல் தினம்.

வாசிப்புநேரம் -

இன்று வேட்புமனுத் தாக்கல் தினம்.

காலை 10 மணி முதல் பல்வேறு கட்சிகளின் உத்தேச வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் நிலையங்களுக்குச் செல்லத் தொடங்கினர்.

எதிர்வரும் தேர்தலில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் 11 கட்சிகள் களமிறங்குகின்றன.

31 தொகுதிகளிலும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

9 இடங்களில் வேட்புமனுத் தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உடனுக்குடன் விவரங்களைத் தர எங்கள் செய்தியாளர்கள் காத்திருக்கின்றனர்.

தொடர்ந்து இணைந்திருங்கள்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்