நிதித்துறை குற்ற விசாரணைகளுக்குத் தகவல்களைப் பெறும் முறை தானியமயமாக்கப்படும்
நிதித்துறை குற்ற வழங்குகளைச் சீக்கிரமாகவும் திறமையாகவும் விசாரிக்கத் தகவல்களைப் பெறும் முறை விரைவில் தானியமயமாக்கப்படும்.
நிதித்துறை குற்ற வழங்குகளைச் சீக்கிரமாகவும் திறமையாகவும் விசாரிக்கத் தகவல்களைப் பெறும் முறை விரைவில் தானியமயமாக்கப்படும்.
சிங்கப்பூர்க் காவல்துறையும் OCBC வங்கியும் இணைந்து செயல்படுத்தவிருக்கும் Project POET திட்டம் அதைச் சாத்தியமாக்கும்.
சட்ட அமலாக்க அமைப்புகள் தானியக்க முறையைப் பயன்படுத்தும்போது நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.விசாரணைக்காக வங்கி விவரங்களை அவை பெற்றுக் கொள்ளலாம்.
முன்னர் அத்தகைய நடைமுறைக்கு 10 நாள் முதல் 3 மாதம் வரை எடுக்கும். 'Project POET' திட்டத்தின் மூலம் அதிகபட்சம் இரண்டு நாளில் அந்த விவரங்களைப் பெற இயலும்.