Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொங்கலைப் பற்றிய மாணவர்களின் சுவாரசியமான கட்டுரைகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'செய்தி' “பொங்கலோ பொங்கல் 2019" போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

வாசிப்புநேரம் -

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'செய்தி' “பொங்கலோ பொங்கல் 2019" போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

போட்டி மூன்றாவது ஆண்டாக நடத்தப்படுகிறது.

அதில் தொடக்கநிலை முதலாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

மாணவர்கள், ஆசிரியர்களிடையே போட்டிக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் பொங்கல் கொண்டாட்டத்தையொட்டிய படங்களைப் பார்த்துக் கட்டுரைகள் எழுதியிருந்தனர்.

வெற்றிபெற்ற 6 மாணவர்களின் படைப்புகள்...
(படங்கள் தரவரிசை அடிப்படையிலானவை அல்ல).

வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்!

1) அர்ஷத், ஃபெங்ஷான் (Fengshan) தொடக்கப்பள்ளி

2) இஷாக், சூச்சின் (Shuqun) தொடக்கப்பள்ளி

3) ரேஷ்மா, செங்காங் கிரீன் (Sengkang Green) தொடக்கப்பள்ளி

4) அஜ்ரா, சீஹுவா (Qihua) தொடக்கப்பள்ளி

5) ரித்வான், நீ ஆன் (Ngee Ann) தொடக்கப்பள்ளி

6) தன்யா, இயூ டீ (Yew Tee) தொடக்கப்பள்ளி

வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்! மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்