நொவல் கொரோனா கிருமித்தொற்று குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள்
நொவல் கொரோனா கிருமித்தொற்று குறித்து அமைச்சரவை வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை முன்வைத்தனர்.
வாசிப்புநேரம் -
நொவல் கொரோனா கிருமித்தொற்று குறித்து அமைச்சரவை வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை முன்வைத்தனர்.
சுவாசக்கவசங்களின் விநியோகம் முதல் வூஹான் மாநிலத்தில் உள்ள சிங்கப்பூரர்கள் வரை கேள்விகள் எழுப்பப்பட்டன.