Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புக்கிட் பாத்தோக்கில் உள்ள Prime பேரங்காடி, புக்கிட் கோம்பாக் ஈரச்சந்தை ஆகிய இடங்களுக்குக் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சென்றிருந்தனர்

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் சென்ற இடங்களின் பட்டியலில் மேலும் 2 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் சென்ற இடங்களின் பட்டியலில் மேலும் 2 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பட்டியலில் சேர்க்கப்பட்ட இடங்கள்:

புளோக் 373 புக்கிட் பாத்தோக் ஸ்ட்ரீட் 31-இல் அமைந்துள்ள Prime பேரங்காடி:

  • இம்மாதம் 3ஆம் தேதி
  • காலை மணி 7.30 முதல் 8.40 வரை

புளோக் 374 புக்கிட் பாத்தோக் ஸ்ட்ரீட் 31-இல் அமைந்துள்ள புக்கிட் கோம்பாக் ஈரச்சந்தை:

  • இம்மாதம் 4ஆம் தேதி
  • காலை மணி 7 முதல் 9 வரை

குறிப்பிட்ட நேரத்தில் அந்த இடங்களில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 14 நாள்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்று அமைச்சு கூறியது.

அந்த இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் கூறப்பட்டது.

அங்கு கிருமிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

- TODAY  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்