சுகாதாரத்துறை ஊழியர்களுக்குப் பிரதமரின் அன்பர் தின வாழ்த்துகள்
சுகாதாரத்துறை ஊழியர்களுக்குப் பிரதமரின் அன்பர் தின வாழ்த்துகள்
சுகாதாரத்துறை ஊழியர்களின் கடமை உணர்ச்சியும் நோயாளிகளிடம் அவர்கள் காட்டும் அக்கறையும் COVID-19 கிருமித்தொற்றை எதிர்த்துப் போராட உதவுவதாகப் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.
Facebook-இல் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கான அன்பர் தின வாழ்த்துப்பதிவில் அவர் அதைக் குறிப்பிட்டார்.
ஊழியர்களின் உழைப்புக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
சுகாதாரத்துறை ஊழியர்களுக்குச் சிங்கப்பூர், முழு ஆதரவு கொடுப்பதாக அவர் கூறினார்.