சிங்கப்பூர் முஸ்லிம்களுக்குப் பிரதமர் நோன்புப் பெருநாள் வாழ்த்து
பிரதமர் லீ சியென் லூங் எல்லா முஸ்லிம்களுக்கும் தமது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
வாசிப்புநேரம் -
பிரதமர் லீ சியென் லூங் எல்லா முஸ்லிம்களுக்கும் தமது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
அவர் நாளைமுதல் வரும் 22ஆம் தேதிவரை விடுப்பில் செல்கிறார். விடுப்பின் போது அவர் வெளிநாட்டில் இருப்பார். அவர் விடுப்பில் இருக்கும் காலத்தில் துணைப் பிரதமர் தியோ சீ ஹியென் தற்காலிகப் பிரதமராய் இருப்பார்.