Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கவிதையிலும் இலக்கியத்திலும் இளையர்களை அதிக ஈடுபாடு கொள்ள வகைசெய்யும் கவிதை விழா

கவிதையிலும் இலக்கியத்திலும் இளையர்களை இன்னும் அதிக ஈடுபாடு கொள்ளச் செய்ய வேண்டும்.

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

கவிதையிலும் இலக்கியத்திலும் இளையர்களை இன்னும் அதிக ஈடுபாடு கொள்ளச் செய்ய வேண்டும்.

அதை அடிப்படையாகக் கொண்டு 5வது ஆண்டாக நடத்தப்படுகிறது கவிதை விழா.

தொண்டூழியர்களால் தொடங்கப்பட்டு தொண்டூழியர்களே வழிநடத்தும் அந்த விழாவில் இந்த ஆண்டு இளையர்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது.

அதன் தொடக்க நிகழ்ச்சி Arts Houseஇல் நேற்றிரவு நடைபெற்றது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்