சூடுபிடித்துள்ள பொங்கல் கொண்டாட்டம்... கரும்புகள் வந்து இறங்கிவிட்டன
பொங்கல் கொண்டாட்டங்களுக்கு ஒரு சில நாள்களே எஞ்சியுள்ள வேளையில் பொங்கல் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
பொங்கல் கொண்டாட்டங்களுக்கு ஒரு சில நாள்களே எஞ்சியுள்ள வேளையில் பொங்கல் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
லிட்டில் இந்தியாவில் மஞ்சள், இஞ்சி, கரும்பு ஆகியவை வந்து இறங்கிவிட்டன.
மக்கள் மும்முரமாகப் பொருள்களை வாங்கி வருகின்றனர்.
ஜூரோங்கில் உள்ள சந்தையிலும் பொங்கலுக்கான பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
'செய்தி' நேயர் சிங்காரம், ஜூரோங் சந்தையின் படங்களைப் பகிர்ந்துகொண்டார்.