கம்பத்து உணர்வைத் தூண்டக்கூடிய வகையில் ஆண்டுதோறும் பொங்கலைக் கொண்டாடும் குடும்பம்
கம்பத்து உணர்வைத் தூண்டக்கூடிய வகையில் ஆண்டுதோறும் பொங்கலைக் கொண்டாடும் குடும்பம்
வாசிப்புநேரம் -
நவீன சிங்கப்பூரில் கம்பத்து உணர்வைத் தூண்டக்கூடிய வகையில் ஆண்டுதோறும் பொங்கலைக் கொண்டாடிவருகிறது, ஒரு குடும்பம்.
அவ்வாறு செய்ய அதிக நேரமானாலும் கொண்டாட்ட உணர்வில் ஒன்றாகத் திளைக்க அது வாய்ப்பளிப்பதாகக் கருதுகின்றனர், அந்தக் குடும்பத்தினர்.