பொங்கலுக்கான பொருள்களை வாங்க லிட்டில் இந்தியாவில் குவியும் மக்கள்
பொங்கல் பொருள்களை கடைசி நேரத்தில் வாங்க லிட்டில் இந்தியாவில் மக்கள் குவிந்துள்ளனர்.
வாசிப்புநேரம் -
பொங்கல் பொருள்களை கடைசி நேரத்தில் வாங்க லிட்டில் இந்தியாவில் மக்கள் குவிந்துள்ளனர்.
நாளை பொங்கல் திருநாள் என்பதால் கரும்பு, மஞ்சள், இஞ்சிக் கொத்து என முக்கியமான பொருள்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
அது பற்றிய மேல் விவரம் இன்று இரவு 8:30 மணிச் செய்தியில்.....