Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொங்கல் ஒளி வெள்ளத்தில் மிதக்கும் லிட்டில் இந்தியா

பொங்கலை முன்னிட்டு லிட்டில் இந்தியா ஒளிவெள்ளத்தில் மிதக்கிறது. இன்றிரவு 8.00 மணியளவில் லிட்டில் இந்தியா வட்டாரம் ஒளியூட்டப்பட்டது.

வாசிப்புநேரம் -
பொங்கல் ஒளி வெள்ளத்தில் மிதக்கும் லிட்டில் இந்தியா

படங்கள்: மீனா ஆறுமுகம்

பொங்கலை முன்னிட்டு லிட்டில் இந்தியா ஒளிவெள்ளத்தில் மிதக்கிறது. இன்றிரவு 8.00 மணியளவில் லிட்டில் இந்தியா வட்டாரம் ஒளியூட்டப்பட்டது.

"அறுவடை" என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருள்.

கலாசார, சமூக, இளையர் துறைக்கான அமைச்சர் திருவாட்டி கிரேஸ் ஃபூ ஒளியூட்டைத் தொடங்கி வைத்தார்.

அலங்காரத்தில் இடம்பெற்றுள்ள வண்ண வண்ணப் பொங்கல் பானைகள், நெற்கதிர்கள், நெல் வயல்கள், உழவர்கள் ஆகிய வடிவங்கள் ஒளியில் மிளிர்கின்றன.

LISHA எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கம் 11வது ஆண்டாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

லிட்டில் இந்தியா வட்டாரத்தில் அலங்காரங்கள் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை இருக்கும்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்