Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர்

சிங்கப்பூரைப் பல்லின சமுதாயமாக உருவாக்க அதிக உழைப்பு போடப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரைப் பல்லின சமுதாயமாக உருவாக்க அதிக உழைப்பு போடப்பட்டுள்ளது.

அதைக் கட்டிக் காக்க, அடித்தளத் தலைவர்கள் அயராது பாடுபட்டு வருவதாகப் பிரதமர் லீ சீயென் லூங் கூறியிருக்கிறார்.

சமூகத்தின் எல்லாத் தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் வகையில் அவர்கள் சமூக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வதை அவர் சுட்டினார்.

புக்கிட் பாஞ்சாங்கில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் பேசினார்.

மேலும் அறிந்து வந்தார் பிரசன்னா. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்