Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19 தடுப்பூசியைக் குழந்தை பெற்ற பிறகு போட்டுக்கொள்ளவிருப்பதாகக் கூறும் கர்ப்பிணிகள் சிலர்

COVID-19 தடுப்பூசியைக் குழந்தை பெற்ற பிறகு போட்டுக்கொள்ளவிருப்பதாகக் கூறும் கர்ப்பிணிகள் சிலர்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில், COVID-19 தடுப்பூசியைக் குழந்தை பெற்ற பிறகு போட்டுக்கொள்ளவிருப்பதாக கர்ப்பிணிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

மகப்பேற்று மருத்துவருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்போவதாக அவர்கள் கூறுகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்