Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

NUS மாணவர்களின் கைவண்ணத்தில் பிரமாண்டமாக உருவாகிவரும் சங்கே முழங்கு

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மாணவர்களின் 'சங்கே முழங்கு' நிகழ்ச்சி சிங்கப்பூரின் 200ஆம் ஆண்டு நிறைவை அனுசரிக்கும் வகையில் அமையவிருக்கிறது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மாணவர்களின் 'சங்கே முழங்கு' நிகழ்ச்சி சிங்கப்பூரின் 200ஆம் ஆண்டு நிறைவை அனுசரிக்கும் வகையில் அமையவிருக்கிறது.

சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்து 5 ஆண்டுக்குப் பிந்திய காலக்கட்டத்தை மையமாகக் கொண்டு அது உருவாக்கப்படுகிறது.

இம்முறை நாடகத்தை மிக பிரமாண்டமாக வழங்குவதற்கு மாணவர்கள் கடந்த 4 மாதமாக மும்முரமாய்த் தயாராகிவருகின்றனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்