COVID-19: சிங்கப்பூரில் புதிதாக 30 பேருக்குக் கிருமித்தொற்று; சமூக அளவில், ஒருவருக்குப் பாதிப்பு
சிங்கப்பூரில் இன்று புதிதாக 30 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இன்று புதிதாக 30 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சமூக அளவில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் எவருக்கும் நோய்த்தொற்று அடையாளம் காணப்படவில்லை.
எஞ்சிய 29 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்.
அவர்கள் இங்கு வந்ததிலிருந்தே வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர். அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் 59,0 59.
அவர்களில் 302 பேர் தவிர ஏனையோர் முழுமையாக உடல் நலம் தேறிவிட்டனர்.