COVID-19: சிங்கப்பூரில் புதிதாக 27 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று - சமூக அளவில் இருவருக்கு பாதிப்பு
சிங்கப்பூரில் புதிதாக 27 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் புதிதாக 27 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சமூக அளவில், வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாகக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டோரில் இருவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து அவர்கள் வீட்டில் தங்கும் உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர்.