Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19: சிங்கப்பூரில் புதிதாக 27 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று - சமூக அளவில் இருவருக்கு பாதிப்பு

சிங்கப்பூரில் புதிதாக 27 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் புதிதாக 27 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சமூக அளவில், வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாகக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டோரில் இருவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.

சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து அவர்கள் வீட்டில் தங்கும் உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்