Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19: சிங்கப்பூரில் புதிதாக 9 பேருக்குக் கிருமித்தொற்று; வெளிநாட்டிலிருந்து திரும்பிய 8 பேருக்குப் பாதிப்பு

சிங்கப்பூரில் புதிதாக 9 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
COVID-19: சிங்கப்பூரில் புதிதாக 9 பேருக்குக் கிருமித்தொற்று; வெளிநாட்டிலிருந்து திரும்பிய 8 பேருக்குப் பாதிப்பு

(படம்: AFP/Roslan Rahman)

சிங்கப்பூரில் புதிதாக 9 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர் தங்குமிடத்தில் வசிக்கும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

சமூக அளவில் யாரும் பாதிக்கப்படவில்லை.

எஞ்சிய 8 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்.

அவர்கள், சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்