Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் இன்று புதிதாக 3 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி

சிங்கப்பூரில் இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி, மேலும் 3 பேருக்குப் புதிதாக கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் இன்று புதிதாக 3 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி

(கோப்புப் படம்: Reuters/Edgar Su)

சிங்கப்பூரில் இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி, மேலும் 3 பேருக்குப் புதிதாக கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சமூக அளவில் ஒருவருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

ஒருவர், வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசிப்பவர்.

வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஒருவருக்கு, வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்