Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் நேற்று சமூக அளவில் பாதிக்கப்பட்ட மூவரின் விவரங்கள்

சிங்கப்பூரில் நேற்று சமூக அளவில் பாதிக்கப்பட்ட மூவரின் விவரங்கள்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் சமூக அளவில் நேற்று மூவருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

மூவருக்கும் எவ்வாறு கிருமி தொற்றியது என்பது இன்னும் தெரியவில்லை.

* ION Orchard கடைத்தொகுதியில் பணிபுரியும் Guardian கடை ஊழியர்

* Raffles City Tower, One Raffles Quay ஆகிய இடங்களில் பணிபுரியும் துப்புரவாளர்

* இழுவைப்படகில் பணிபுரியும் கப்பல் ஊழியர்

ஆகியோர் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஹவ்காங் அவென்யூ 8 (Hougang Avenue 8) வட்டாரத்தில் 4,000-க்கும் மேற்பட்டோருக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது.

யாருக்கும் கிருமித்தொற்று இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்