Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் நேற்று புதிதாக 1,090பேருக்குக் கிருமித்தொற்று

 சிங்கப்பூரில் நேற்று புதிதாக 1,090பேருக்குக் கிருமித்தொற்று

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் நேற்று புதிதாக 1,090 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 20-ஆம் தேதியிலிருந்து பதிவான ஆகக் குறைவான தினசரி எண்ணிக்கை அது.

விவரங்கள்:-

* உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள்: 1,086 பேர்

* சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்கள்: 1,064பேர்

* வெளிநாட்டு ஊழியர் விடுதியைச் சேர்ந்தவர்கள்: 22 பேர்

* வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்: 4 பேர்

* வாராந்திர நோய்த்தொற்று அதிகரிப்பு விகிதம்: 0.74

வாராந்திர நோய்த்தொற்று அதிகரிப்பு விகிதம் என்பது கடந்த வாரமும் அதற்கு முந்திய வாரமும் சமூக அளவில் பதிவான தொற்றுச் சம்பவங்களுக்கு இடையிலான விகிதம்.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் : 259,875 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்