கானா, மலாவி, நைஜீரியா ஆகிய நாடுகளுக்குக் கடந்த 2 வாரங்கள் சென்றிருந்த பயணிகள் சிங்கப்பூருக்கு வர அனுமதி இல்லை
கானா, மலாவி, நைஜீரியா ஆகிய நாடுகளுக்குக் கடந்த 2 வாரங்கள் சென்றிருந்த பயணிகள் சிங்கப்பூருக்கு வர அனுமதி இல்லை
சிங்கப்பூர் ஓமக்ரான் பரவுவதைக் கட்டுப்படுத்த, அதன் எல்லைக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குகிறது.
கானா, மலாவி, நைஜீரியா ஆகிய நாடுகளுக்குக் கடந்த 2 வாரங்கள் சென்றிருந்த பயணிகள், சிங்கப்பூருக்கு வர அனுமதி இல்லை.
இடைநிலைப் பயணிகளுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது.
அந்த விதிமுறை நாளை மறுநாள் முதல், 4 வாரங்களுக்கு நடப்பில் இருக்கும்.
சிங்கப்பூருக்கு வர ஏற்கனவே அனுமதி பெற்றவர்களுக்கும் புதிய விதிமுறை பொருந்தும்.