சிங்கப்பூரில் மேலும் 179 பேருக்கு உள்ளூர் அளவில் COVID-19 நோய்த்தொற்று
சிங்கப்பூரில் இன்று சமூக அளவில் புதிதாய் 179 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் இன்று சமூக அளவில் புதிதாய் 179 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
- ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகக் கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்கள் - 130 பேர்
- KTV கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்கள் - 8 பேர்.
- முன்னைய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் - 80 பேர் (அவர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.)
- கண்காணிப்புப் பரிசோதனைகளின்போது அடையாளம் காணப்பட்டோர் - 69 பேர்
- நோய் எப்படித் தொற்றியது என்பது இன்னும் தெரியவில்லை - 30 பேர்
- பாதிக்கப்பட்டவர்களில் தடுப்பூசி போடாத 70 வயதுக்கு மேற்பட்டோர் - 4 பேர்.
- வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் - 2 பேர் (இருவருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் அல்லது வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவின்போது பாதிப்பு ஏற்பட்டது.)
- இன்று மொத்த பாதிப்பு - 181 பேர்