சிங்கப்பூரில் புதிதாக 3,383 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி
சிங்கப்பூரில் புதிதாக 3,383 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் புதிதாக 3,383 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில்...
- சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்கள்: 2,708 பேர்
- வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியைச் சேர்ந்தவர்கள்: 667 பேர்
- வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்: 8 பேர்
சமூக அளவில் பாதிக்கப்பட்டோரில்...
- 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்: 428 பேர்
- 40 இலிருந்து 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள்: 953 பேர்
- 19 இலிருந்து 39 வயதுக்கு இடைப்பட்டவர்கள்: 1,048 பேர்
- 18 அல்லது அதற்குக் குறைவான வயதுடையோர்: 279 பேர்
சிங்கப்பூரில் கிருமித்தொற்றா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை: 172,644