சிங்கப்பூரில் புதிதாக 2,079 பேருக்கு COVID-19 தொற்று உறுதி
சிங்கப்பூரில் புதிதாக 2,079 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் புதிதாக 2,079 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்களில்...
- உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள்: 2,070
- சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்கள்: 2,030
- அவர்களில் 60 வயதைத் தாண்டிய மூத்தோர்: 312
- வெளிநாட்டு ஊழியர் விடுதியைச் சேர்ந்தவர்கள்: 40
- வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்: 9
- சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் : 257,510
- வாராந்திர நோய்த்தொற்று விகிதம்: 0.75
அது தொடர்ந்து 12 நாள்களாக ஒன்றுக்குக் கீழ் பதிவாகியுள்ளது.
வாராந்திர நோய்த்தொற்று விகிதம் என்பது கடந்த ஒரு வாரத்திலும் அதற்கு முந்திய ஒரு வாரத்திலும் சமூக அளவில் பதிவான தொற்றுச் சம்பவங்களுக்கு இடையிலான விகிதம்.