Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவில் ஆக அதிகமாக 3,994 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி

சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவில் ஆக அதிகமாக 3,994 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவில் ஆக அதிகமாக 3,994 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி

(படம்: Calvin Oh)

சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவில் ஆக அதிகமாக 3,994 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் அளவில் 3,480 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சு அந்தத் தகவலை வெளியிட்டது.

வாரயிறுதியில் பொதுவாக கடைத்தொகுதிகள், ஆர்ச்சர்ட் ரோடு போன்ற இடங்களில் கூட்டம் அதிகம் இருந்ததாக அமைச்சு சொன்னது.

இது வாரயிறுதிக் கூட்டத்தால் அதிகரித்த எண்ணிக்கையா அல்லது பொதுவாகவே கிருமித்தொற்று ஏறுமுகமாக இருக்கிறதா என்பதை அடுத்த சில நாள்கள் அணுக்கமாகக் கண்காணித்த பிறகே கூற முடியும் என்று அது குறிப்பிட்டது.

கிருமித்தொற்றால் மேலும் 7 பேர் மரணமடைந்தனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்