Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் மேலும் 15 பேருக்குக் கிருமித்தொற்று; சமூக அளவில் ஒருவருக்கு பாதிப்பு

சிங்கப்பூரில் புதிதாக 15 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் புதிதாக 15 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சமூக அளவில் ஒருவருக்குக் கிருமித்தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் யாரும் பாதிக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட எஞ்சிய 14 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்.

அவர்கள் அனைவரும் சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து, வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அவர்களையும் சேர்த்து, இங்கு கிருமித்தொற்று உறுதியானோர் மொத்த எண்ணிக்கை 60,880 ஆனது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்