Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 17,725 பேர் வீட்டிலிருந்தபடி குணமடைகின்றனர்

சிங்கப்பூரில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 17,725 பேர் வீட்டிலிருந்தபடி குணமடைகின்றனர்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 17,725 பேர் வீட்டிலிருந்தபடி குணமடைகின்றனர்

(படம்: NTFGH)

சிங்கப்பூரில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 17,725 பேர் வீட்டிலிருந்தபடியே குணமடைகின்றனர்.

  • சமூகப் பராமரிப்பு நிலையங்களில்: 4,796 பேர்
  • சிகிச்சை நிலையங்களில்: 960 பேர்
  • மருத்துவமனையில்: 1,680 பேர்
  • கடுமையாக நோய்வாய்ப்பட்டு உயிர்வாயு சிகிச்சை தேவைப்படுவோர்: 269 பேர்.
  • தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள்: 91 பேர்.
  • கவலைக்கிடமான நிலையில்: 58 பேர்

கடந்த 28 நாள்களில்....

  • நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் - 83,141 பேர்
  • மருத்துவமனைகளில் உயிர்வாயு சிகிச்சை பெற்றவர்கள் - 0.9 விழுக்காட்டினர்
  • தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டவர்கள் - 0.1 விழுக்காட்டினர்
  • அவர்களில் 46.4 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்;
  • 53.6 விழுக்காட்டினர் ஒருமுறை மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அல்லது தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்