சிங்கப்பூரில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 17,725 பேர் வீட்டிலிருந்தபடி குணமடைகின்றனர்
சிங்கப்பூரில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 17,725 பேர் வீட்டிலிருந்தபடி குணமடைகின்றனர்
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 17,725 பேர் வீட்டிலிருந்தபடியே குணமடைகின்றனர்.
- சமூகப் பராமரிப்பு நிலையங்களில்: 4,796 பேர்
- சிகிச்சை நிலையங்களில்: 960 பேர்
- மருத்துவமனையில்: 1,680 பேர்
- கடுமையாக நோய்வாய்ப்பட்டு உயிர்வாயு சிகிச்சை தேவைப்படுவோர்: 269 பேர்.
- தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள்: 91 பேர்.
- கவலைக்கிடமான நிலையில்: 58 பேர்
கடந்த 28 நாள்களில்....
- நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் - 83,141 பேர்
- மருத்துவமனைகளில் உயிர்வாயு சிகிச்சை பெற்றவர்கள் - 0.9 விழுக்காட்டினர்
- தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டவர்கள் - 0.1 விழுக்காட்டினர்
- அவர்களில் 46.4 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்;
- 53.6 விழுக்காட்டினர் ஒருமுறை மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அல்லது தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள்.