சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகள் 2,233 பேர் வசிப்பிடம் திரும்பினர்
சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகள் 2,233 பேர் வசிப்பிடம் திரும்பினர்
சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகளில் 1,233 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
அவர்களில் 214 பேருக்கு உயிர்வாயு கொடுக்கப்படுகிறது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 33 பேரின் உடல்நிலை சீராக இல்லை. அவர்கள் அணுக்கமாய்க் கண்காணிக்கப்படுகின்றனர்.
மேலும் 52 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதற்கிடையில் COVID-19 நோயாளிகள் 2,233 பேர் மருத்துவமனையிலிருந்து வசிப்பிடம் திரும்பினர்.
அவர்களில் 301 பேர் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோர்.