Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஈராக், இந்தியாவிலிருந்து வந்த இருவருக்கு நேற்றுக் கிருமித்தொற்று உறுதி - விவரங்கள்

சிங்கப்பூரில் நேற்றுக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் இருவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் நேற்றுக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் இருவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.

அவர்களின் விவரம்....

சிங்கப்பூரர் - 1

நிரந்தரவாசி - 1

அவர்கள் இந்தியாவிலிருந்தும் ஈராக்கிலிருந்தும் வந்தவர்கள்.

பாதிக்கப்பட்ட இருவரும், சிங்கப்பூர் வந்ததிலிருந்தே வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவின்கீழ் வைக்கப்பட்டிருப்பதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்