இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்த 12 பேருக்கு நோய்த்தொற்று
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்த 12 பேருக்கு நோய்த்தொற்று
சிங்கப்பூரில் நேற்று வெளிநாட்டிலிருந்து வந்த 12 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள், நால்வர் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள்.
அவர்கள், இந்தியா, மெக்சிக்கோ, பாகிஸ்தான், சுவிட்சர்லந்து, பிரிட்டன், அமெரிக்கா ஆகியவற்றிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.
---நால்வர்: பங்களாதேஷ், மலேசியா ஆகியவற்றிலிருந்து வேலை அனுமதி அட்டையின் கீழ் சிங்கப்பூர் வந்தவர்கள்.
- ஒருவர்: இந்தியாவிலிருந்து வந்தவர், சிங்கப்பூர்வாசியைச் சார்ந்துள்ள அனுமதி அட்டை வைத்திருப்பவர்.
--எஞ்சிய ஒருவர், செக் குடியரசிலிருந்து மாணவர் அட்டையில் சிங்கப்பூர் வந்தவர்.