இந்தோனேசியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்த 9 பேருக்கு நோய்த்தொற்று - விவரங்கள்
சிங்கப்பூரில் நேற்று கிருமித்தொற்று உறுதியான 10 பேரில் 9 நபர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
சிங்கப்பூரில் நேற்று கிருமித்தொற்று உறுதியான 10 பேரில் 9 நபர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
அவர்களின் விவரங்கள்....
- சிங்கப்பூரர்கள்- 2
அவர்கள் இந்தோனேசியாவிலிருந்தும் பிரிட்டனிலிருந்தும் திரும்பியவர்கள்.
- சிங்கப்பூர்வாசிகளைச் சார்ந்திருப்போருக்கான அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் - 3
அவர்கள் இந்தோனேசியா, அமெரிக்கா இந்தியாவிலிருந்து வந்தவர்கள்.
- வேலை அனுமதியின்கீழ் வந்தவர்கள் - 1
அவர் பிலிப்பீன்ஸிலிருந்து வந்தவர்.
- வேலை அனுமதிச்சீட்டு வைத்திருப்பவர்கள் - 3
அவர்கள் மியன்மார் இந்தோனேசியாவிலிருந்து வந்தவர்கள். அவர்களில் ஒருவர் இல்லப் பணிப்பெண்.
9 பேரும், வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றிக் கொண்டிருந்த வேளையில் பரிசோதிக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்தது.