Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19 : சிங்கப்பூரில் சமூக அளவில் புதிதாக 10 பேருக்குப் பாதிப்பு - 8 பேர் டான் டொக் செங் மருத்துவமனையுடன் தொடர்புடையவர்கள்

COVID-19 : சிங்கப்பூரில் சமூக அளவில் புதிதாக 10 பேருக்குப் பாதிப்பு - 8 பேர் டான் டொக் செங் மருத்துவமனையுடன் தொடர்புடையவர்கள்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் இன்று புதிதாக 17 பேருக்குக் COVID-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமூக அளவில் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 8 பேர் டான் டொக் செங் மருத்துவமனையுடன் தொடர்புடையவர்கள்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை.

வெளிநாட்டிலிருந்து இங்கு வந்த 7 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் சிங்கப்பூர் வந்ததிலிருந்தே வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இதுவரை சிங்கப்பூரில் 61,235 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்