Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19: புதிதாக 202 பேருக்குக் கிருமித்தொற்று; அவர்களில் 4 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்

சிங்கப்பூரில் இன்று புதிதாக 202 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் இன்று புதிதாக 202 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்களையும் சேர்த்து, இங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,661 ஆனது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள். சமூக அளவில், 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் நால்வர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தவாசிகள்; இருவர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்