Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் புதிதாக 242 பேருக்குக் கிருமித்தொற்று, சமூக அளவில் சிங்கப்பூரர் ஒருவருக்கு பாதிப்பு

சிங்கப்பூரில் புதிதாக 242 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் புதிதாக 242 பேருக்குக் கிருமித்தொற்று, சமூக அளவில் சிங்கப்பூரர் ஒருவருக்கு பாதிப்பு

(கோப்புப் படம்: Gaya Chandramohan)

சிங்கப்பூரில் புதிதாக 242 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களையும் சேர்த்து இங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 54,797.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.

சமூக அளவில், சிங்கப்பூரர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

புதிதாகக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டோரில் 6 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்.

சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து அவர்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்