Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் சமூக அளவில் புதிதாக 130 பேருக்குக் கிருமித்தொற்று - ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகத்துடன் தொடர்புடையோர் 78 பேர்

சிங்கப்பூரில் இன்று, சமூக அளவில் புதிதாய் 130 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் இன்று, சமூக அளவில் புதிதாய் 130 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகக் கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்கள் - 78 பேர்.

KTV கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்கள் - 6 பேர்.

முன்னைய சம்பவங்களுடன் தொடர்புடையோர் - 64பேர்.

(அவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.)

கண்காணிப்புப் பரிசோதனைகளின்போது அடையாளம் காணப்பட்டோர் - 37 பேர்.

29 பேருக்கு, நோய் எப்படித் தொற்றியது என்பது இன்னும் தெரியவில்லை.

பாதிக்கப்பட்டவர்களில் தடுப்பூசி போடாத அல்லது ஒருமுறை மட்டும் தடுப்பூசி போட்டுக்கொண்ட 70 வயதுக்கு மேற்பட்ட இருவர் உள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் - 3 பேர்.

வந்தவுடன் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அடையாளம் காணப்பட்டவர்கள் - 1.

தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் அல்லது வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவின்போது அறிகுறி தோன்றியவர்கள் - 2.

இன்று மொத்த பாதிப்பு - 133 பேர்.

சிங்கப்பூரில் இதுவரை பதிவான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் - 63,924
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்