Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் இன்று புதிதாக 614 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று - மொத்த எண்ணிக்கை 30,000ஐத் தாண்டியது

சிங்கப்பூரில் இன்று புதிதாக 614 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று - மொத்த எண்ணிக்கை 30,000ஐத் தாண்டியது 

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் இன்று புதிதாக 614 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று - மொத்த எண்ணிக்கை 30,000ஐத் தாண்டியது

படம்: Gaya Chandramohan

சிங்கப்பூரில் இன்று புதிதாக 614 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களையும் சேர்த்து சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,000ஐத் தாண்டியது.

இதுவரை மொத்தம் 30,426 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.

4 பேர், சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

மேல் விவரங்களை சுகாதார அமைச்சு இன்றிரவு வெளியிடும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்